இரண்டாவது மாதமும் தொடரும் இலங்கை மின்சாரத் தொழிலாளர்களின் போராட்டம்: முன்நோக்கிய பாதை எது?
இ.மி.ச. தொழிலாளர்கள், இரண்டாவது மாதமாக தொடரும் தங்கள் போராட்டத்தை பற்றியும், அதேபோல் மறுசீரமைப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றியும் மதிப்பாய்வு செய்து, தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதை இனியும் தாமதிக்க முடியாது.