பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஏகாதிபத்தியம் அதன் "இறுதித் தீர்வைத்" தொடங்குகிறது
இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை "இறுதி தீர்வின்" இறுதிக் கட்டங்கள் — பாரிய படுகொலைகள் மற்றும் காஸா மக்களை நாடு கடத்தல்— அனைத்து ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் அரபு முதலாளித்துவ எடுபிடிகளின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகின்றன.