சமீபத்திய கட்டுரைகள்

வெள்ளை மாளிகை கூட்டத்தில் ​​போருக்கும் இனப்படுகொலைக்கும் ட்ரம்பும் நெதன்யாகுவும் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்

மத்திய கிழக்கு முழுவதும் காஸா இனப்படுகொலை மற்றும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் அடுத்த கட்டத்தை திட்டமிடுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.

Andre Damon

“ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நலன்களுக்காக மனித உயிர்களை அலட்சியம் செய்வதாக” தொழிலாளர்கள் கூறுகிறார்கள்

எதிர்வரும் கூட்டங்களுக்கான பிரச்சாரத்தின் போது, சோ.ச.க./IYSSE உறுப்பினர்கள் அதிகரித்து வரும் போர் குறித்து பரவலான பொது விழிப்புணர்வை கண்டனர். கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைவரும் மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Our reporters

இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டிக்கின்றனர்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டித்த ஒரு மாணவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு போலியானது என்றும் அது மீண்டும் ஒரு போருக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

Our reporters

ஜூலை 4, 2025: ட்ரம்ப், தன்னலக்குழு மற்றும் அமெரிக்க எதிர்ப்புரட்சி

அமெரிக்கா அதன் 250வது ஆண்டு நிறைவைத் தொடங்குகையில், அது ஒரு அரசியல், சமூக, புத்திஜீவித மற்றும் கலாச்சார எதிர்ப்புரட்சியின் கோர விளிம்பில் உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

இலங்கையின் தமிழ் கட்சிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை ஆதரிக்கின்றன

உலகளாவிய மோதல் விரிவடைந்து வரும் நிலையில், இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஈரான், காசா மற்றும் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு முழுவதும், சர்வதேச அளவில் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களைப் போலவே ஒரே ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்.

W.A. Sunil

செல்வந்தர்களுக்கான வரிகளைக் குறைத்து மருத்துவ உதவியை அழிக்கும் ட்ரம்பின் வர்க்கப் போர் மசோதாவை செனட் நிறைவேற்றியது

சர்வாதிகாரம், போர், பெருந்திரளான நாடுகடத்தல்கள் மற்றும் சமூக வெட்டுக்கள் ஆகிய ட்ரம்பின் வேலைத்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உதவியை ஒழிப்பது, சமூக எதிர்ப்புரட்சியின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

Barry Grey

இலங்கை அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை கண்டிக்க மறுத்துவிட்டது

பல தசாப்தங்களுக்கு முன்னர் தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு பாசாங்குகளைக் கைவிட்ட ஆளும் ஜே.வி.பி., தனது அமெரிக்க-சார்பு மற்றும் இஸ்ரேல்-சார்பு வெளியுறவுக் கொள்கையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

Wasantha Rupasinghe

இந்தியாவின் மோடி அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை மறைமுகமாக ஆதரிக்கிறது

இந்தியாவின் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரை பல வழிகளில் ஆதரித்துள்ளது.

Wasantha Rupasinghe, Keith Jones

அமெரிக்க-இஸ்ரேலிய பட்டினி நடவடிக்கையின் விளைவாக காஸாவில் 66 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர்

அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் போது காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 66 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் இந்த வார இறுதியில் தெரிவித்துள்ளது. மேலும், காஸாவில் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பாரிய பட்டினி தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

Andre Damon

காஸாவில் உதவி கோருவோரை படுகொலை செய்யும் இஸ்ரேலிய கொள்கையை ஹாரெட்ஸ் அறிக்கை அம்பலப்படுத்துகிறது

கடந்த வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் ஒரு முழுமையான அறிக்கையை வெளியிட்டது. அதில் நிராயுதபாணியான உதவி கோரும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய படையினருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதை ஹாரெட்ஸ் உறுதிப்படுத்துகிறது.

Andre Damon

நேட்டோ உச்சிமாநாடு உலகப் போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் களம் அமைக்கிறது

ஹேக்கில் இந்த வாரம் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாடு வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. ஏகாதிபத்திய கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் இராணுவ தயார்படுத்தலுக்கு உடன்பட்டுள்ளது.

Johannes Stern

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி/IYSSE பகிரங்கக் கூட்டங்கள்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!

தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அக்கறையுள்ள தனிநபர்கள் அனைவரையும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Socialist Equality Party (Sri Lanka)

போர் நிறுத்தத்தை உறுதி செய்த இஸ்ரேல், "ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை" என்று அறிவிக்கிறது

12 நாள் அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சு தக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய அதிகாரிகள் "ஈரானுக்கு எதிரான தங்கள் தாக்குதலை" தொடர உறுதியளித்துள்ளனர்.

Andre Damon

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு ஐரோப்பிய சக்திகள் உடந்தையாகச் செயற்படுகின்றன

மெர்ஸ், மக்ரோன் மற்றும் ஸ்டார்மர், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் குற்றகரத் தன்மை தெளிவாகவே தெரிந்திருந்தும், அதன் பேரழிவான விளைவுகளை உணர்ந்திருந்தும், அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றனர்.

Peter Schwarz

ஈரான் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குண்டுவீச்சு: அவப்பேறு பெற்ற நாள்

ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அமெரிக்கா அதன் மீது நடத்திய ஒரு பிரமாண்டமான குண்டுவீச்சில் அமெரிக்கா ஈரான் மீது ஒரு மறைவியக்க விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. போரில் இதுவரை பயன்படுத்தப்பட்டவற்றிலேயே மிக சக்திவாய்ந்த, பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசி ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

உலக சோசலிச வலைத்தள ஆசிரியர் குழுவின் அறிக்கை

ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து!

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இஸ்ரேலியப் பினாமியும் ஈரானுக்கு எதிரான சட்டவிரோதமான, ஆத்திரமூட்டித் தூண்டப்படாத, ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன, அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் திறன் கொண்ட B-52 விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி போர்க் குழுக்கள் உடனடி தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருகின்றன.

உலக சோசலிச வலைத்தள ஆசிரியர் குழுவின் அறிக்கை

இலங்கை பொலிஸ் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்துள்ளது

நாட்டின் தண்டனைச் சட்டத்தின் கீழ் இருபத்தி ஆறு ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

M. Thevarajah, W.A. Sunil

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்களும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் குற்றமாக்கலும்

"அதிகாரத்துக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியைப் போல" ஆட்சி செய்யப்போவதாக சூளுரைத்திருந்த ட்ரம்ப், சர்வதேச சட்டத்தையோ அல்லது அமெரிக்க அரசியலமைப்பையோ அங்கீகரிக்கவில்லை. மேலும் எவரையும், எங்கும், எந்த நேரத்திலும் கொல்லும் உரிமையை அவர் வலியுறுத்துகிறார்.

Andre Damon

"நிபந்தனையற்ற சரணடைதலைக்” கோரும் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுகிறார்

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுடன் போருக்குள் உடனடியாக விரைந்து கொண்டிருக்கிறது, மத்திய கிழக்கில் அதன் பினாமியான இஸ்ரேலுடன் சேர்ந்து நீண்டகாலமாக அது சதித்திட்டம் தீட்டி வந்துள்ள ஒரு சூறையாடும் மோதலின் நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுள்ளது.

Keith Jones

இந்தியாவில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்ததில் குறைந்தபட்சம் 274 பேர் கொல்லப்பட்டனர்

ஏர் இந்தியா விமான விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவாக இருந்தாலும், மோடி அரசாங்கமும் போயிங் நிறுவனமும் பயணிகளின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதை விட பெருநிறுவன நலன்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

Wasantha Rupasinghe

தெஹ்ரானிலிருந்து மக்களை வெளியேற்ற ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு யுத்தக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்புகிறது

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சமூகத் தளத்தில், “ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது... அனைவரும் உடனடியாக தெஹ்ரானைவிட்டு வெளியேற்ற வேண்டும்!" என்று பதிவிட்டிருந்தார்.

Andre Damon

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் மீது ஸ்ராலினிச CITU புதிய விற்றுத்தள்ளல் ஒப்பந்தத்தை திணிக்கிறது

இந்த ஒப்பந்தம் திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். சாம்சங் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க உதாரணம் முதலீட்டாளர்களை பயமுறுத்தும் என பீதியடைந்த திமுக, தொழிலாளர்களின் வறிய ஊதியங்கள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தை கசப்புடன் எதிர்த்தது.

Martina Keerthi, Kranti Kumara

அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களும் ட்ரம்பின் சதித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முன்னோக்கிய பாதையும்

ட்ரம்ப் நிர்வாகத்தின் வலதுசாரி கொள்கைகள் மற்றும் சர்வாதிகார முறைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தியபோது, அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு எதிரான பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்க தலைநகருக்கு டாங்கிகளையும் ஆயிரக்கணக்கான துருப்புகளையும் கொண்டு வந்தார்.

Patrick Martin

ஈரான் மீதான ஏகாதிபத்தியப் போரை நிறுத்து!

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சட்டவிரோதமான மற்றும் தூண்டுதலற்ற தாக்குதலை உலக சோசலிச வலைத்தளம் சந்தேகத்திற்கு இடமின்றி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் அப்பட்டமான செயல் என்று கண்டிக்கிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!

அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு மட்டுமே ஒப்பிடக்கூடிய, வாழும் நினைவில் முன்னொருபோதும் கண்டிராத ஒரு நெருக்கடியை தொழிலாளர்களும் இளைஞர்களும் இன்று எதிர்கொள்கின்றனர். அப்போது, அடிமைத்தனத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக இருந்தது; இன்று, முதலாளித்துவத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

போருக்கு செலவிட ஐரோப்பாவின் சமூக செலவினங்கள் வெட்டப்பட வேண்டும் என்று நேட்டோவின் தலைவர் ரூட் கூறுகிறார்

"3.5 சதவீத முக்கிய பாதுகாப்பு செலவினம் உட்பட 5 சதவீதமாக இராணுவச் செலவு அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் தேசிய சுகாதார சேவையையோ (NHS) அல்லது ஏனைய நாடுகளில் அவர்களின் சுகாதார அமைப்புகள், ஓய்வூதிய முறையையோ வைத்திருக்கலாம், ஆனால் நீங்கள் ரஷ்ய மொழியைப் பேசக் கற்றுக்கொள்வது நல்லது" என்று நேட்டோவின் தலைவர் மார்க் ரூட் அறிவித்தார்.

Robert Stevens

உலகளாவிய கையிருப்பு நாணயமாக பங்களிக்கும் டாலர் சவால்களை எதிர்கொள்கிறது

ட்ரம்பின் வரிவிதிப்புப் போரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததையடுத்து, பைனான்சியல் டைம்ஸ் " சர்வவல்லமையுள்ள அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கையை உலகம் இழந்து வருகிறதா?" என்ற தலைப்பில் ஒரு பிரதான கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான பதிலும் அதிலே அடங்கியிருக்கிறது.

Nick Beams

ட்ரம்பின் ஃபோர்ட் பிராக் முழக்கம்: அமெரிக்க மக்களுக்கு எதிரான போர் பிரகடனம்

கடந்த செவ்வாய்கிழமை ஃபோர்ட் பிராக்கில் டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை, அவரது தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக கட்டவிழ்ந்துவரும் சதித்திட்டத்தின் ஒரு பெரிய விரிவாக்கத்தை குறிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

லொஸ் ஏஞ்சல்ஸுக்கு கடற்படையினரை அனுப்புவதன் மூலம் ட்ரம்ப் சதித்திட்டத்தை தீவிரப்படுத்துகிறார்

அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கம் எந்தவிதமான சட்டபூர்வ கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெட்கமின்றி சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Patrick Martin, Joseph Kishore

ஜூன் மாதத்தில் ஏழு நாட்கள்: ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி கட்டவிழ்கிறது

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீதிகளில் இராணுவம் குவிக்கப்படுவது, ட்ரம்ப் நிர்வாகத்தின் நன்கு தயாரிக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பண்புரீதியிலான தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் அறிக்கை

ஃபீல்ட்ஸ் என்றழைக்கப்படும் நான்சி வோல்ஃபோர்த் தொடர்பான விவகாரமும், நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்ற விசாரணையின் தோற்றமும்

மே 20, செவ்வாயன்று, AFL-CIO இன் தேசிய தலைமையகத்தில் நான்சி வோல்ஃபோர்த்திற்கு ஒரு நினைவஞ்சலி நடைபெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கை அழிக்கும் முயற்சியில் அவர் வகித்த மத்திய பாத்திரம் குறித்து எந்தக் குறிப்பும் அந்த நிகழ்வில் குறிப்பிடப்படவில்லை.

David North

நேட்டோ சக்திகள் உலகப் போருக்குத் தயாராகின்றன: 1945 க்குப் பிறகு மிகப்பெரிய இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்

கடந்த புதனன்று புரூசெல்ஸில் நடந்த நேட்டோவின் கூட்டத்தில், அதன் 32 உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், கூட்டணியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைத்தனர்.

Johannes Stern

எலோன் மஸ்க் மற்றும் ட்ரம்பிற்கு இடையிலான மோதலும் அமெரிக்க அரசியல் நெருக்கடியும்

நிதியியல் தன்னலக்குழுவிற்குள் இடம்பெற்றுவரும் மோதலின் சாராம்சமானது, பொருளாதாரக் கொள்கை, குறிப்பாக சுங்க வரிகள் தொடர்பான ஆழமான பிளவை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Patrick Martin

தென் இலங்கையில் உள்ள மிச்செலின் தொழிலாளர்கள் சர்வதேச மிச்செலின் ஊழியர்களின் ஆதரவைக் கோருகின்றனர்

“நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்திடம் முன்வைத்தோம், ஆனால் அவர்கள் அவற்றை கடுமையாக நிராகரித்தனர், மேலும் எங்களை 200,000 ரூபாய்க்கு அற்ப விலைக்கு விற்கும் அவர்களின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க விரும்புகிறார்கள்.”

Michelin workers (Midigama, Sri Lanka)

புரட்சிகரப் போராட்டமும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையும்

இந்த உரையை பென்சில்வேனியாவின் மெக்குங்கியில் உள்ள, மெக் றக்ஸ் நிறுவனத்தில் ஒரு வாகன தொழிலாளியும், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் உறுப்பினருமான வில் லெஹ்மன், மே 3 சனிக்கிழமை நடைபெற்ற 2025 சர்வதேச மேதின நிகழ்நிலை கூட்டத்தில் வழங்கினார்.

Will Lehan

இலங்கையில் பழிவாங்கப்பட்ட மிச்செலின் தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்து! மிச்செலின் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பாதுகாக்க தொழிலாள வர்க்க ஆதரவை அணிதிரட்டு!

இந்தியாவிற்குச் சொந்தமான சியட் நிறுவனத்திற்கு தங்கள் தொழிற்சாலை விற்கப்படும் என்பதை அறிந்த பின்பு, மே 23 அன்று மிச்செலின் ஊழியர்கள் தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

Socialist Equality Party (Sri Lanka)

கடந்த வாரம் இஸ்ரேலியப் படைகள் உதவி மையங்களில் 600க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளன அல்லது காயப்படுத்தியுள்ளன

காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (GHF) அனுசரணையில் இஸ்ரேல் உணவு விநியோகத்தை தொடங்கிய ஒரு வாரத்தில், இஸ்ரேலிய படைகள் உதவி விநியோகங்களை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கொலைக் களங்களாக மாற்றி வருகின்றன.

Andre Damon

நாசிசத்திற்கு எதிரான சோவியத்தின் வெற்றியும் இன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்

இந்த உரையை ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் பிரதிநிதியான ஆண்ட்ரி ரிட்ஸ்கி, மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தினம் 2025 இணையவழி கூட்டத்தில் வழங்கினார்

Andrei Ritsky

சீனாவிற்கு எதிரான "உடனடி" போருக்கு ஆசிய நட்பு நாடுகள் தயாராக வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது

சிங்கப்பூரில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தமது நட்பு நாடுகள் மற்றும் இராணுவ பங்காளிகள் தங்கள் இராணுவ செலவினங்களை அதிகரிக்கவும், சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் தங்களை போர்க்கால அடிப்படையில் நிலைநிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Peter Symonds

தென் இலங்கையில் டயர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக மிச்செலின் நிர்வாகம் வேட்டையாடலைத் தொடங்குகிறது

தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், தொழில் பாதுகாப்பிற்கான அவர்களின் போராட்டத்தை நசுக்க, மிச்செலின் நிர்வாகம் மிதிகம தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பரந்த வேட்டையாடலைத் தயாரிக்கிறது.

Aruna Malalagama

ரஷ்யாவின் விமான நிலையங்களை தாக்குவதன் மூலம் நேட்டோ அணுஆயுத பேரழிவுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது

உக்ரேனிய இரகசிய சேவையான SBU ரஷ்யாவிற்குள் ஆழமாகச் சென்று மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை அழித்தமை, ஒரு அணுஆயுத பேரழிவைத் தூண்டுவதாக இருந்தாலும் கூட, ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்த நேட்டோ எதையும் செய்யும் என்பதைக் காட்டுகிறது.

Peter Schwarz

இந்தியா-பாகிஸ்தான் மோதலும் அணு ஆயுத உலகப் போரின் அச்சுறுத்தலும்

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தீர்க்கமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

International Youth and Students for Social Equality

காஸா இனப்படுகொலையைக் கண்டித்து இஸ்ரேலிய கல்வியாளர்கள் பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளனர்

கடந்த புதனன்று, 1,200 இஸ்ரேலிய பல்கலைக்கழக கல்வியாளர்களும் நிர்வாகிகளும் காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் இழைக்கப்பட்டுவரும் "போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை" எதிர்த்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

Andre Damon, David North

முன்னணி சோ.ச.க. உறுப்பினர் தங்கள் தொழில்களைப் பாதுகாக்கப் போராடும் இலங்கை மிச்செலின் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் முன் உரையாற்றினார்

நிறுவனமும் தொழிற்சங்கமும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தால் தங்கள் தொழில்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான சோ.ச.க.யின் அழைப்புக்கு 2,000 தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பிரதிபலித்தனர்.

Our reporters

ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள் கம்பனியுடன் இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் இலங்கையில் மிச்செலின் தொழிலாளர்களின் தொழில்கள் ஆபத்தில் உள்ளன

வேலையை விட்டு நிற்பதற்கு மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பன்னாட்டு நிறுவனத்துடனான தொழிற்சங்கத்தின் ரகசிய ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Aruna Malalagama

லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மே 24, 1940 படுகொலை முயற்சியிலிருந்து 85 ஆண்டுகள்

எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1940 மே 24 அதிகாலையில், மாபெரும் மார்க்சிச புரட்சியாளரும் 1917 அக்டோபர் ரஷ்ய புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைந்து செயல்பட்ட தலைவருமான லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Evan Blake

உலக சோசலிச வலைத் தளமும் போர், இனப்படுகொலை, பாசிசம் மற்றும் பெரும் பொய்க்கு எதிரான போராட்டமும்

மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ அடித்தளங்களிலும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்களை உட்கிரகித்துக் கொள்வதிலும் வேரூன்றிய ஒரு சோசலிச அரசியல் முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட உலக சோசலிச வலைத் தளம், பெரிய பொய்களை அம்பலப்படுத்துவதிலும், உண்மையைப் பாதுகாப்பதிலும் சளைக்காமல் ஈடுபட்டுள்ளது.

David North

ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலை எதிர்ப்போம்!

சமூக நலத்திட்டங்கள் மற்றும் பணிகளில் இருந்து பாரிய ஆதார வளங்களை போர் எந்திரத்திற்குள் திருப்பிவிடுவதானது, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் பாதையில் கொண்டு செல்கிறது என்பதைக் காட்டுகிறது.

Alex Lantier

ட்ரம்பின் வரி உயர்வால் அதிர்ச்சியடைந்த இலங்கை ஜனாதிபதி "தேசிய ஐக்கியத்துக்கு" அழைப்பு விடுக்கிறார்

வாஷிங்டனின் புதிய வரிவிதிப்புகளுக்கு பதிலளிப்பதற்காக திசாநாயக்க தேசிய ஐக்கியத்துக்கு அழைப்பு விடுப்பதானது, இலங்கை தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் மீது மேற்கொள்ளப்படவுள்ள கொடூரமான தாக்குதல்களைக் குறிக்கிறது.

Pani Wijesiriwardena

இலங்கை தொழிலாளர்கள் வேலை இழந்த நெக்ஸ்ட் ஆடைத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்

தொழிற்சாலை மூடலுக்கு "இயக்குவதற்காக ஏற்படும் அதிக செலவுகளே" காரணம் என்று நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் கூறுகிறது. இது நிறுவனத்தின் மற்ற இரண்டு தொழிற்சாலைகளிலும் தொழில்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

Garment Workers Action Committee and the Socialist Equality Party (Sri Lanka)

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை போலிஸ் படுகொலை செய்து 5 ஆண்டுகள் ஆகின்றன

மினியாபோலிஸ் போலிசின் கைகளாலும் முழங்கால்களாலும் நசுக்கி படுகொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் படுகொலை, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொடர்ச்சியான பாரிய போராட்டங்களைத் தூண்டியது. ஆனால், இந்த சம்பவம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவுடன், போலீசார் சாதனை எண்ணிக்கையிலான மக்களை தொடர்ந்தும் கொன்று வருகின்றனர்.

Jacob Crosse

பாகிஸ்தான் மீதான மோடி அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் முஸ்லிம்-விரோதத்தை தூண்டுவதற்கும் எதிராக இந்தியத் தொழிலாளர்களும் மாணவர்களும் பேசுகின்றனர்

ஆளும் வர்க்கம் போர் வெறியைத் தூண்டிவிட்டு, அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் அடக்கி முன்னெடுக்கும் ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தை எதிர்கொண்டுள்ள இந்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பிற்போக்கு மோதலுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது.

Our reporters

வரலாற்று முன்னோக்கில் இந்தியாவில் 1983ம் ஆண்டு இடம்பெற்ற நெல்லி வகுப்புவாதப் படுகொலை

இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) முக்கிய பங்குவகித்த நெல்லி படுகொலை, மிகவும் வறிய அகதிகள் மற்றும் வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உட்பட "சட்டவிரோத வெளிநாட்டவர்களை", இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வகுப்புவாத தூண்டுதலின் விளைவாக ஏற்பட்டதாகும்.

Martina Inessa, Yuvan Darwin, Kranti Kumara

இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனமான நெக்ஸ்ட் 1,500 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றது

சீற்றமான போராட்டங்களை எதிர்பார்த்து, நெக்ஸ்ட் நிர்வாகம் திங்கள்கிழமை இரவு ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு, வாட்ஸ்அப் செய்திகள் மூலம் தொழிற்சாலை மூடல் குறித்து ஊழியர்களுக்குத் தெரிவித்தது.

S.K. Keerthi, Vimal Perera

பாரிஸில் மே 24 அன்று நடைபெற்ற பிரஞ்சு மொரேனோவாத நிரந்தர புரட்சி குழுவின் போர்-எதிர்ப்பு கூட்டத்தின் திவாலான முன்னோக்கு

மொரேனோவாத நிரந்தரப் புரட்சி குழு (Révolution permanente - RP), புரட்சி, சர்வதேசியவாதம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் பற்றி வாயளவில் உச்சரித்து வருகிறது. ட்ரொட்ஸ்கிசத்திற்கு வன்முறையில் விரோதமாக இருந்து வரும் இந்தக் குழு, போரை ஆதரிக்கும் ஸ்ராலினிச, சமூக-ஜனநாயக அல்லது முதலாளித்துவ தாராளவாத கட்சிகள் மற்றும் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான அதன் சொந்த உறவுகளுடன் சமரசம் செய்ய முயற்சிக்கிறது

Alex Lantier

வட இலங்கையில் அரச உப்பளத் தொழிலாளர்கள் சம்பள உயர்வும் நிரந்தரத் தொழிலும் கோரி வேலைநிறுத்தம் செய்கின்றனர்

ஆணையிறவில் உள்ள தேசிய உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தாக்குதலை மட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் வாடிக்கையாளரான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.

R. Ranges and P.T. Sambandan

அதி-வலது மோடி அரசாங்கத்தின் பாகிஸ்தான் மீதான ஆத்திரமூட்டும் தாக்குதலுக்கு இந்தியாவின் எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கின்றன

ஒரு பேரழிவு தரும் அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய, ஒரு முழுமையான போர் வெடிக்கும் அச்சுறுத்தல் நிலைமையிலும், ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள் உட்பட இந்தியாவின் எதிர்க்கட்சிகள், "தேசத்தைப் பாதுகாக்கும்" பெயரில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன.

Rohantha De Silva, Keith Jones

ஐரோப்பாவில் அதி தீவிர வலதுசாரிகளின் எழுச்சி: ஸ்தாபக கட்சிகளின் தொழிலாள வர்க்க விரோத மற்றும் போர்-ஆதரவு கொள்கைகளின் ஒரு விளைவு

ஐரோப்பா முழுவதும் சமீபத்தில் நடந்த தேர்தல்களின் முடிவுகள், ஆபத்தான மற்றும் தீவிரமடைந்து வரும் போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன : அவை, அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் பாசிச சக்திகளின் எழுச்சி, மற்றும் அதிகாரப்பூர்வ அரசியலின் மையத்தில் அவற்றின் ஒருங்கிணைப்பு என்பனவாகும்.

Johannes Stern

பேச்சு சுதந்திரத்தின் மீதான ட்ரம்பின் போர்: மொமோடூ தாலின் வழக்கு

கூட்டத்தில் எமது பேச்சாளர்கள், அமெரிக்கா பாசிசமாக மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி பதிலளிப்பார்கள். மேலும், ட்ரம்பின் ஆட்சி உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அவர்கள் விளக்கி, அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மூலோபாயத்தை முன்வைப்பார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

காஸா மீதான இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்புக்கு ஸ்டார்மர், மக்ரோன் மற்றும் கார்னேயின் "எதிர்ப்பின்" மோசடி

காஸா அழிக்கப்பட்டு, பல பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்துடன் பத்தொன்பது மாதங்கள் கூட்டுச் சேர்ந்து செயல்பட்ட பிறகு, மக்ரோன், ஸ்டார்மர், மற்றும் கார்னே ஆகிய மூன்று தலைவர்களும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை கடுமையாக எதிர்க்கும், சிடுமூஞ்சித்தனமான மற்றும் பயனற்ற பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

Chris Marsden

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஏகாதிபத்தியம் அதன் "இறுதித் தீர்வைத்" தொடங்குகிறது

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை "இறுதி தீர்வின்" இறுதிக் கட்டங்கள் — பாரிய படுகொலைகள் மற்றும் காஸா மக்களை நாடு கடத்தல்— அனைத்து ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் அரபு முதலாளித்துவ எடுபிடிகளின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகின்றன.

உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு

காஸா மீது இஸ்ரேல் "இறுதித்" தாக்குதலைத் தொடங்குகிறது, பாலஸ்தீனியர்களை லிபியா மற்றும் சிரியாவிற்கு நகர்த்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு, பாலஸ்தீன மக்களை அவர்களின் பாரம்பரிய தாயகத்திற்கு வெளியே வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கும் அமெரிக்காவின் மிக முன்னேறிய திட்டத்திற்கு மத்தியில், இஸ்ரேல் காஸா மீதான "இறுதி" வெற்றியை அறிவித்துள்ளது.

Andre Damon

ட்ரம்ப் "சிரிய புரட்சியை" அரவணைக்கிறார்: ஏகாதிபத்திய ஆதரவு போலி இடதுகளின் திவால்நிலை

அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா முன்னணியின் முன்னாள் தலைவரான அல்-ஷாராவை ட்ரம்ப் பாராட்டிப் புகழ்வது, ஏகாதிபத்திய-சார்பு, போலி-இடது அரசியல் கட்சிகளால் அண்மித்து 15 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஊக்குவிக்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட "சிரிய புரட்சிக்கு" கிடைத்த பொருத்தமான மகுடமாகும்.

Jordan Shilton

வாகனத்துறை தொழிலாளி ரொனால்ட் ஆடம்ஸ் சீனியரின் மரணம் குறித்த சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் விசாரணையை ஆதரியுங்கள்!

ரொனால்ட் ஆடம்ஸ் சீனியரின் முற்றிலும் தடுக்கக்கூடிய மரணம் குறித்து சாமானிய தொழிலாளர்களின் தலைமையில் ஒரு சுயாதீனமான விசாரணைக்கு, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சியும் (அமெரிக்கா) உலக சோசலிச வலைத் தளமும் ஆதரிக்கின்றன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை நிபுணர் அழைப்பு விடுத்துள்ளார்

மே 3 அன்று, பாலஸ்தீனிய பிராந்தியங்களில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ், இஸ்ரேலால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக, முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Stefan Steinberg

இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டம்

சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மன்) தேசியக் குழு உறுப்பினர் கட்ஜா ரிப்பர்ட் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் உரையை WSWS இங்கே பதிவேற்றுகிறது.

Katja Rippert

ட்ரம்ப் மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இஸ்ரேல் காஸா மீது குண்டுவீச்சுக்கள், வலுக்கட்டாய இடம்பெயர்வுகள் மற்றும் பஞ்சத்தை அதிகரிக்கிறது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் நிலையில், இஸ்ரேல் காஸாவில் அதன் பாரிய படுகொலைகளைத் தீவிரப்படுத்தி, இரண்டு மருத்துவமனைகள் மீது குண்டுவீசியதுடன், ஒரே நாளில் குறைந்தபட்சம் 80 பேரைக் கொன்றுள்ளது.

Andre Damon

ட்ரம்பும் அமெரிக்க தன்னலக்குழுவும் சவூதி சர்வாதிகாரி முகமது பின் சல்மானுடன் உணவருந்துகிறார்கள்

வணிக பரிவர்த்தனைகளுக்கு அப்பால், ட்ரம்பும் ஏனைய அமெரிக்க தன்னலக்குழுக்களும், சவூதி விருந்தோம்பல்களில் அன்பான உற்சாகத்தைக் கண்டனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது. அராஜகம் மற்றும் மிருகத்தனத்தில் சல்மானுக்கு போட்டியாக அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை, வெள்ளை மாளிகைக்கு திரும்பியதிலிருந்து ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

Jordan Shilton

அமெரிக்க-பெருவியன் பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல்

ஒரு சீர்திருத்தவாதியாக காட்டிக் கொண்டாலும், மூலதனத்துடன் திருச்சபையின் கூட்டை மேலும் வளர்ப்பதற்கும் அதன் சொந்த பரந்த நிதி நலன்களை பாதுகாப்பதற்கும் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Andrea Lobo

இலங்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கு வெகுஜன எதிர்ப்பு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன

தேர்தல் பின்னடைவு இருந்தபோதிலும், ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. தேர்தல் முடிவுகளைப் பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை இரக்கமின்றி செயல்படுத்தவும், உழைக்கும் மக்களின் வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பை அடக்கவும் முயற்சிக்கும்.

Wasantha Rupasinghe

இலங்கை: மூத்த ட்ரொட்ஸ்கிசவாதி நந்த விக்ரமசிங்கவுக்கு நுாற்றுக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

“விக்ஸ் உட்பட தோழர்கள், அந்த ஜனரஞ்சக குட்டி முதலாளித்துவ மாற்றீட்டை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துலகக் குழுவின் பக்கமும் இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கமும் திரும்பினர்.”

Our reporters

"இறுதி நகர்வுகள்": காஸாவில் ட்ரம்பின் "இறுதி தீர்வை" இஸ்ரேல் தொடங்குகிறது

கடந்த திங்களன்று, காஸா பகுதியை முழுவதுமாக இராணுவ ரீதியாக ஆக்கிரமித்து, மக்களை ஆயுதமேந்தியவர்களின் காவலின் கீழ் சித்திரவதை முகாம்களுக்கு மாற்றும் திட்டத்துடன், காஸாவின் இனச்சுத்திகரிப்புக்கான இறுதி கட்டத்தின் தொடக்கத்தை நெதன்யாகு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மக்களை கட்டாயப்படுத்தி பாலைவனத்தின் ஊடாக கொண்டுசென்று அனுப்புவதற்கு அல்லது கப்பல்களில் ஏற்றுவதற்கான தயாரிப்பு ஆகும்.

Andre Damon

தெற்காசியாவில் நெருக்கடியும் சோசலிசத்திற்கான போராட்டமும்

இந்த உரையை மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா ஆகியோர் வழங்கினர்.

Deepal Jayasekera, M. Thevarajah

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அணு ஆயுத பேரழிவை ஏற்படுத்த அச்சுறுத்துகிறது

தெற்காசியாவின் பகைமை அணு ஆயுத சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போரின் விளிம்பில் உள்ளன. அத்தகைய மோதல், பிராந்தியத்தின் 2 பில்லியன் மக்களுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

Keith Jones

இந்திய-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு தெற்காசியா கத்தி முனையில் நிற்கின்றது

இரு தரப்பிலும் உள்ள அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர் அச்சுறுத்தல்களின் அதிகரித்து வரும் கூச்சல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அணு ஆயுத மோதலின் அச்சுறுத்தலை பற்றி குறிப்பிட்டார்.

Keith Jones

ட்ரம்பின் சர்வாதிகாரமும் உலகளாவிய போரும் சோசலிசத்திற்கான போராட்டமும்

2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் உரையை WSWS இங்கே பதிவேற்றுகிறது.

Joseph Kishore

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள்

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவுகூரல்கள், உலகப் போர் மற்றும் பாசிசத்தின் மீள்வருகையின் மத்தியில் நடைபெற்று வருகின்றன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் அறிக்கை

ட்ரம்ப்-நெதன்யாகு இனச் சுத்திகரிப்பு திட்டத்தின் அடுத்த கட்டமாக காஸா மீதான இராணுவ ஆக்கிரமிப்பை இஸ்ரேல் அறிவித்துள்ளது

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு கடந்த திங்களன்று அறிவிக்கையில், காஸா பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமிக்கவும், அதன் மக்களை உள்நாட்டில் சித்திரவதை முகாம்களுக்கு இடம்பெயர்க்கவும் மற்றும் உணவு விநியோகத்தில் ஒரு இராணுவ ஏகபோகத்தை திணிக்கவும் இஸ்ரேலிய அமைச்சரவை ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

Andre Damon

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான டொனால்ட் ட்ரம்பின் போர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை NBC தொலைக்காட்சியில் இடம்பெற்ற Meet the Press நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு அசாதாரண நேர்காணலில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அரசியலமைப்பை தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பலமுறை பிரகடனம் செய்தார்.

Tom Mackaman

இலங்கை ஆடைத் தொழிலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தொழில் மற்றும் ஊதியங்கள் மீதான சுங்க வரிப் போரை எதிர்த்துப் போராடுவது எப்படி?

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தைப் போலவே, வரிப் போரின் பேரழிவு விளைவுகளுக்கு எதிரான போராட்டமும் சர்வதேசமயமானது.

Garment Workers Action Committee (Sri Lanka)

பாகிஸ்தானுக்குள் இந்திய விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் தெற்காசிய மோதல்கள் தீவிரமடைகின்றன

இந்தத் தாக்குதல்கள் உலகின் மிகவும் ஆபத்தான போருக்கு வழிவகுக்கும் ஒரு பிரதான இடத்தில் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டுள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே மூன்று போர்களை நடத்திய இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான பகைமை, இப்போது சீனாவுக்க எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர் தயாரிப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

Peter Symonds

மே தினம் 2025: பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், 2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் காணொளியையும் உரையையும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இங்கே வெளியிடுகிறது.

David North

ஆஸ்திரேலிய தேர்தல் உலகளவில் ட்ரம்புக்கு எதிரான பாரிய எதிர்ப்பை எடுத்துக்காட்டுகிறது

ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகள், ட்ரம்பின் வர்த்தகப் போர், இராணுவவாதம் மற்றும் சமூகச் செலவினங்கள் மீதான தாக்குதல் வேலைத்திட்டத்துடன் தாராளவாதிகளுடன் தொழிற் கட்சி கொண்டுள்ள தொடர்பை மறுதலிப்பதாக இருந்ததே அன்றி, அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Oscar Grenfell

இராணுவ செலவினங்களின் உலகளாவிய வெடிப்பும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்

அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் தங்கள் இராணுவச் செலவுகள் முற்றிலும் தற்காப்பு நோக்கங்களுக்கானவை என்றும், வரவு செலவுத் திட்டங்கள் "பாதுகாப்பு செலவுகளுக்காக" அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றன. இது ஒரு கோரமான பொய்யாகும்.

Jordan Shilton

2024 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவச் செலவு கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது

உலகெங்கிலும் இராணுவச் செலவினங்கள் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் இப்போது பனிப்போருக்குப் பிறகு மிக வேகமாக மீண்டும் ஆயுதபாணியாகி வருகிறது. இது, 1988 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்களில் மிக உயர்ந்த விகிதமாகும்.

Andre Damon

தெற்காசியாவின் போட்டி அணுவாயுத சக்திகளுக்கு இடையே பதட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்திய இராணுவத் தாக்குதலை "நெருங்கிவிட்டதாக" பாகிஸ்தான் எச்சரிக்கிறது

இந்தியாவின் தீவிர வலதுசாரி, அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஏப்ரல் 23 அன்று இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியதிலிருந்து தெற்காசியாவின் போட்டி அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் கொதித்தெழுந்துள்ளன.

Rohantha De Silva

இலங்கை சோ.ச.க. சோசலிச வேலைத்திட்டத்திற்காக உள்ளுராட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறது

கொலன்னாவை மற்றும் காரைநகரில் உள்ள உழைக்கும் மக்களை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மற்ற பகுதிகளில், எந்தவொரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்களிப்பதை நாங்கள் ஆதரிக்கல்லை.

Our reporters

இலங்கை: உள்ளூராட்சித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

கொலன்னாவை மற்றும் காரைநகரில் உள்ள உழைக்கும் மக்களை உள்ளூராட்சித் தேர்தல்களில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மற்ற பகுதிகளில், எந்தவொரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்களிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

Socialist Equality Party (Sri Lanka)

கனடாவின் கூட்டாட்சி தேர்தலும் தொழிலாள வர்க்க அரசியல் முன்னோக்கின் நெருக்கடியும்

டொனால்ட் ட்ரம்ப்பும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்திற்கும் — தன்னலக்குழு, சர்வாதிகாரம், பாசிசம் மற்றும் போர் — எதிரான முற்போக்கான பதிலை மார்க் கார்னியும் அவரது தாராளவாதிகளும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கு வாக்களித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் குரூரமாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முதன்மையாக தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயக NDP கட்சியும் பொறுப்பாகும்.

Keith Jones, Roger Jordan

இலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்து கலந்துரையாடியது

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE பேச்சாளர்கள் முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் பூகோள நெருக்கடி, பாசிச போக்குகளின் வெடிப்பு, உலகப் போரின் ஆபத்து மற்றும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் தேவை குறித்து கலந்துரையாடினர்.

Our reporters

பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது

லியோன் ட்ரொட்ஸ்கியின் "பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது?" என்ற இப்பிரசுரத்தின் தமிழ் இணையப் பதிப்பானது, உலக வரலாற்றின் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் வெளியாகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி

காரைநகரில் இலங்கை பிரதமரின் போலித் தேர்தல் வாக்குறுதிகள்

அமரசூரியவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று நாங்கள், உழைக்கும் மக்களை எச்சரிக்கிறோம். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் ஆறு மாத சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளால் அவர் கூறியவை யாவும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன

Dilaxshan Mahalingam, SEP candidate for Karainagar

இலங்கை சோ.ச.க. யாழ்ப்பாணத்தில் நடத்திய உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

“தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும்.”

Our reporters

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதட்டங்கள் அதிகரித்துள்ளன

அதிகரித்துவரும் மோதலில், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரிலிருந்து பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே இரு தரப்பினரும் பலமுறை துப்பாக்கி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

Wasantha Rupasinghe, Keith Jones

எதிர்ப்புரட்சியும் குற்றவியல் தன்மையும் கொண்ட ட்ரம்பின் முதல் 100 நாட்கள்

ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே, அவரது பாசிச ஆலோசகர்களால் வரையப்பட்ட ஒரு செயல்திட்டத்தைப் பின்பற்றி, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டு உழைத்து வருகிறார்.

Joseph Kishore

உக்ரேனில் அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்தத்தை ஐரோப்பிய சக்திகள் கண்டனம் செய்கின்றன

ஐரோப்பிய ஊடகங்களில் ட்ரம்ப் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால், உக்ரேனைக் கொள்ளையடிப்பது மற்றும் வர்த்தகப் போர்க் கொள்கைகள் தொடர்பாக வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே உள்ள கடுமையான போட்டிகள் இருந்து வருகின்றன.

Alex Lantier

அமெரிக்கப் புரட்சி தொடங்கி 250 ஆண்டுகள்

அமெரிக்காவில், ஆழமான புரட்சிகர நெருக்கடியிலிருந்து எழுந்த லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் போர்கள், புரட்சிகரப் போரின் விளைவை முன்னறிவித்தன: அன்றைய மிகப்பெரிய உலக வல்லரசான பெரிய பிரித்தானியாவை அமெரிக்கப் புரட்சி வெற்றிகொண்டு, உலகின் முதல் நவீன ஜனநாயகக் குடியரசை நிறுவியது.

Tom Mackaman

புது தில்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நோக்கி விரைகின்றன

பாகிஸ்தானின் மின் கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசன வலையமைப்பு சார்ந்திருக்கும் தண்ணீரை துண்டிப்பதாக இந்தியா விடுத்துள்ள அச்சுறுத்தலை நிறைவேற்றினால், அது "ஒரு போர் நடவடிக்கையாக" கருதப்படும் என்று இஸ்லாமாபாத் எச்சரித்துள்ளது.

Keith Jones

உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம்

சரியாக ஓராண்டுக்கு முன்னர், உக்ரேனிய சோசலிஸ்டும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவருமான போக்டன் சிரோட்டியுக் உக்ரேனிய இரகசிய சேவையால் கைது செய்யப்பட்டார்.

போல்ஷிவிக் -லெனினிஸ்டுகளின் இளம் காவலர்
  • சமீபத்திய கட்டுரைகள்
  • மாதவாரியாக பார்வையிட: