ட்ரம்பின் பாசிச சதித் திட்டத்தை எதிர்த்து எவ்வாறு போராடுவது: ஒரு சோசலிச மூலோபாயம்
இராணுவம், பொலிஸ், துணை இராணுவப் படைகள் மற்றும் பாசிச கும்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இராணுவம், பொலிஸ், துணை இராணுவப் படைகள் மற்றும் பாசிச கும்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
உலகின் மேலாதிக்க சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் பொறாமையுடன் பார்க்கும் அதே வேளையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் பிரபுத்துவ ஆணவம் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் மரபுகளையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேராசை கொண்ட, இரத்தத்தில் நனைந்த உதாரணத்தையும் விருப்பத்துடன் திரும்பிப் பார்க்கிறது.
இ.மி.ச. மறுசீரமைப்பிற்கு எதிரான போராட்டம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக, நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் முழு தொழிலாள வர்க்கத்தின் பொது போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.
கடந்த புதன்கிழமையன்று, பாலஸ்தீனத்தின் மீது "முழுமையான வெற்றிக்கான" தனது திட்டத்தை நிறைவேற்ற நகர்ந்துள்ள இஸ்ரேலிய இராணுவம், காஸா நகரத்தின் மையப்பகுதியில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன், மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது.
இந்த நேர்காணல் ஆகஸ்ட் 16 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்துடன், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 85 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வின் பாகமாக, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் நடத்தப்பட்டது.
ஆளுமை மற்றும் அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையில், சார்லி கிர்க்குடன் மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் நபர் யாராவது இருந்தால், அது 1960 களில் அமெரிக்க நாஜிக் கட்சியின் தலைவராக இருந்த ஜோர்ஜ் லிங்கன் ராக்வெல் தான் இருப்பார்.
தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளின் காரணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கத்தால், இந்தப் பிரதான தொழிலாள வர்க்கப் பிரிவின் மீதான அதன் தாக்குதலைத் தயாரிக்க முடிந்துள்ளது.
உலக சோசலிசப் புரட்சிக் கட்சியின் துருக்கியப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெருமையுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஒற்றுமையுடன் துருக்கியில் புதிதாக நிறுவப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கை இந்தக் காணொளி விரிவாக விளக்குகிறது.
ஜனாதிபதி பிரபோவோவும் அவரது அரசாங்கமும் பரவலான மக்கள் கோபத்தையும் வெறுப்பையும் தணிக்க மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்த போதிலும், போராட்டங்களைத் தூண்டிய அடிப்படைப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.
கடந்த புதன்கிழமை தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய ட்ரம்ப், இந்த துப்பாக்கி பிரயோகத்தை பயன்படுத்திக் கொண்டு, சார்லி கிர்க்கை ஒரு தியாகியாக மாற்றி, அதி தீவிர வலதுசாரிகளிடமிருந்து அதிகரித்து வரும் வன்முறையை நியாயப்படுத்தவும், தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும் முயன்றுள்ளார்.
கடந்த வாரம் 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததே உடனடி தூண்டுதலாக இருந்தாலும், இந்தப் போராட்டங்களானவே வேலை வாய்ப்புகள் இல்லாமை, ஊழல் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூக இடைவெளி குறித்த பரவலான விரக்தியை பிரதிபலிக்கின்றன.
போலந்து வான்வெளியில் ரஷ்ய ஆளில்லா விமானங்களை நேட்டோ சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, ஐரோப்பிய வல்லரசுகள் போரை தீவிரப்படுத்துவதற்கு ஆவேசமாக கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளன.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அடுத்த வாரம் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரான்ஸ் முழுவதும் தொழிலாளர்களும் இளைஞர்களும் "அனைத்தையும் முடக்கும்" போராட்டங்களுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை மற்றும் அதைத் தொடர்ந்து வந்த அரசு ஒடுக்குமுறை என்பன, பிரிட்டனின் வரலாற்றில் மிகவும் வலதுசாரி பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கீழுள்ள ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தனியார்மயமாக்கலை துரதப்படுத்தும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் திட்டங்கள், ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் இலவசக் கல்வி முறைக்கு ஒரு கொடூரமான அடியாக இருக்கும்.
கடந்த சனிக்கிழமை காலை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சிக்காகோ மீது போர் பிரகடனம் செய்துள்ளார்.
ஜனாதிபதி மக்ரோனை பதவி நீக்கம் செய்வதன் மூலம் மட்டுமே நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்ற அடிபணியா பிரான்ஸ் கட்சியின் தலைவர் மெலன்சோனின் அழைப்பு, தொழிலாள வர்க்கம் எடுக்க வேண்டிய அவசியமான புரட்சிகர, சோசலிச நடவடிக்கைகளுக்கு அவர் காட்டும் எதிர்ப்பைப் பிரதிபலிக்கிறது.
தொழிலாளர் வர்க்கம் தனது ஊதியங்களையும் நிலைமைகளையும் பாதுகாக்க எந்த வகையிலும் அணிதிரள்வதற்கு எதிராக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, மனித உரிமைகள் சட்டத்தை இயற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திடம் அழைப்பு விடுக்கின்றது.
ஜே.இ.பி./தே.ம.ச. மற்றும் இ.தொ.கா. இடையேயான புதிய அரசியல் கூட்டணி, தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதை தோட்டத் தொழிலாளர்களும் இளைஞர்களும் காண்பர்.
வெனிசுவேலாவின் கடற்பகுதியில் ஒரு சிறிய படகின் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலை உலக சோசலிச வலைத்தளம் வன்மையாக கண்டிக்கிறது. தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறைவாக இருந்தாலும், இது ஒரு பாரிய படுகொலை மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் குற்றச் செயல் என்று தெளிவாகக் கூறலாம்.
2025 ஆகஸ்ட் 2 முதல் 9 வரை இடம்பெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பள்ளியை அறிமுகப்படுத்துவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், பின்வரும் அறிக்கையை வழங்கினார்.
ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட 20 தலைவர்களில் பலரின் வருகை குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டாலும், இந்தியப் பிரதமரின் வருகை —ஏழு ஆண்டுகளில் அவர் சீனாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம்— வாஷிங்டனில் எச்சரிக்கை மணிகளைத் தூண்டியுள்ளது.
காஸா நகரத்தைக் கைப்பற்றி, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதுக்கு, நெதன்யாகு காஸாவில் "இறுதி நகர்வுகள்" என்று எதை அழைத்தாரோ அதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன: அதாவது, பாலஸ்தீனியர்களை கெட்டோ சித்திரவதை முகாம்களில் அடைத்து வைத்து, பரம்பரையாக அவர்கள் வாழ்ந்த தாயகத்தில் இருந்து அவர்களை வெளியேற்றுவதாகும்.
பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, தோல்வியடையும் தருவாயில் இருக்கும் அவரது சிக்கன வரவு-செலவு திட்டத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததன் மூலமாக, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் அரசியல் நெருக்கடியை வெடிக்கச் செய்துள்ளார்.
போரின் தர்க்கம் நேரடியாக ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு இராணுவ மோதலுக்கு வழிவகுக்கிறது. இது, மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கும் முழுக் கண்டத்தின் அழிவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் புதிய அச்சுறுத்தல்களை விடுக்கவும் போர் உந்துதலைத் துரிதப்படுத்துவதற்கும் இவற்றைப் பற்றிக் கொண்டுள்ளன.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னர், போராட்டத்தின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூக முன்னேற்றத்தையும் கிழித்தெறிந்து, நவீன அமெரிக்க வரலாற்றின் ஒட்டுமொத்த போக்கையும் தலைகீழாக மாற்ற தீர்மானகரமாக உள்ள ஒரு ஆளும் வர்க்கத்திற்காக ட்ரம்பின் வேலைத்திட்டம் பேசுகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களால் தூண்டிவிடப்பட்ட, தீவிரமடைந்துவரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலைமையிலேயே, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியின் தெற்கில் உள்ள நாசர் மருத்துவமனை மீது ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில், 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
"ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களியுங்கள்" என்ற தனது சமீபத்திய சுற்றுப்பயணத்தில், ஜனநாயகக் கட்சியை சீர்திருத்துவதற்கான பிரமைகளை ஊக்கப்படுத்திவரும் பெர்னி சான்டர்ஸ், ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளையும், முக்கிய நகரங்களை இராணுவ ரீதியாக ஆக்கிரமிக்கும் அவரது அச்சுறுத்தல்களையும் முற்றிலுமாக புறக்கணித்துள்ளார்.
வெனிசுலாவில் அமெரிக்கா, 2,200 கடற்படையினருடன் நீரிலும் நிலத்திலும் தாக்குதலை மேற்கொள்ளும் படையை நிலைநிறுத்தியிருப்பதானது, போதை மருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற வாஷிங்டனின் அற்பத்தனமான கூற்றுக்களை தகர்த்தெறிகிறது.
முழு தொழிலாள வர்க்கத்திற்கும் இன்றியமையாத ஒரு வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடும் இந்தக் கூட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள், ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளையும் பங்கேற்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கையிலும் உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழில்துறை போராட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் தீவிரமயமாதலின் ஒரு பகுதியே இந்த வேலைநிறுத்தம் ஆகும்.
காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் புதிய மற்றும் இன்னும் கொடிய கட்டத்தில், இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பிற்கு வெளியே இருக்கும் காஸாவின் கடைசிப் பகுதியான காஸா நகரத்தின் மீது, இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் உக்ரேனையும் ரஷ்யாவையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஐரோப்பிய சக்திகளின் இலக்கு, ஒரு பேரழிவுகரமான தவறான கணக்கீடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கனேடிய ஆளும் வர்க்கமும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஊக்குவிக்கும் "தேசிய ஒற்றுமை" என்ற பொய்யை விமானப் பணியாளர்களின் மீறல் தகர்த்தெறிந்துள்ளது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், அமெரிக்காவின் நலன்கள் முன்னுரிமை பெற வேண்டும் என்று கருதிய அதிதீவிர வலதுசாரிகளின் "அமெரிக்கா முதலில்" பாரம்பரியத்திற்கு புத்துயிரூட்டும் ட்ரம்ப், பசிபிக் போரையும் சீனாவுடனான மோதலையும் நோக்கிய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அடுக்குகளுக்காகப் பேசுகிறார்.
தங்களது ஊதியங்கள், தொழில்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் போராட்டத்தில் நுழையும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினரும், அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்காமல் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது வெல்லவோ முடியாது.
இலங்கை அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தின் இனவெறி நடவடிக்கைகளை அவர் அம்பலப்படுத்தியதால், அவர் பலமுறை அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் அவரது செய்தி வெளியீட்டிலும் தலையிடுகள் இருந்துள்ளன.
பெரும் செல்வந்தர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு பணம் செலுத்துவதற்கு நிர்வாகத்திற்கு வருவாயை வழங்குவதே, ட்ரம்பின் வரி விதிப்புகளின் மைய நோக்கமாகும்.
ஆனந்த தவுலகல, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தலைவர்களில் ஒருவரும் நீண்டகால மத்திய குழு உறுப்பினருமாவார்.
29 விரிவுரைகளுடன் ஏழு நாட்கள் இடம்பெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடை காலப் பள்ளியானது, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்த விசாரணையை விரிவாக மதிப்பாய்வு செய்து, அதை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் பாதையில் நிலைநிறுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இராணுவவாத சதிக்குழுவாக செயல்படுகிறது. இது, ஐரோப்பிய மக்களிடையே ரஷ்யாவுடனான போருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்து வருகின்ற போதிலும், மீண்டும் ஆயுதம் ஏந்தி அதன் இராணுவ வலிமையை நிலைநாட்ட தீவிரமாக உள்ளது.
இலங்கை இராணுவமும் பொலிசும், குறிப்பாக நான்கு தசாப்தங்களாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் குடியிருப்பாளர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவதில் பேர் போனவை.
பிரிட்டனில், கடந்த வாரயிறுதியில் 530 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதானது, 2ம் உலகப் போருக்குப் பிந்தைய அதன் வரலாற்றில் மிக முக்கியமான பாரிய அரசியல் கைது நடவடிக்கையாகும். இது, தொழிற்கட்சி அரசாங்கத்தால் ஒரு போலீஸ் அரசை நிறுவுவதற்கான ஒரு முக்கிய படியாகும்.
மிகவும் சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசாங்கங்களின் போர்க் கொள்கைகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அவை எங்கு கொண்டு செல்லும் என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இந்தக் கொடூரமான குண்டு வீச்சுகள் ஒரு எச்சரிக்கையாகும்.
தொழிற் கட்சியை சவாலிட ஒரு புதிய கட்சி தேவை என்பதை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உணர்கின்றனர். ஆனால் அது தொழிற் கட்சியின் இரண்டாம் பதிப்பாக இருக்கக் கூடாது; அது புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.
கடந்த செவ்வாயன்று, இலட்சக்கணக்கான இடம்பெயர்ந்த பொதுமக்களுடன் பாலஸ்தீன அகதிகள் முகாம்களை சுற்றி வளைத்து தாக்குவது உட்பட, காஸா மீதான முழு இராணுவ ஆக்கிரமிப்புக்கான விவரங்கள்பற்றி கலந்துரையாடுவதுக்கு டெல் அவிவில் ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
முதலாளித்துவ அமைப்புமுறைதான் ரோனால்ட் ஆடம்ஸ் சீனியரின் மரணம் போன்ற துயரங்களை உருவாக்குகிறது. ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக செயல்பட்டுவரும் இந்த அமைப்புமுறை, தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து மதிப்பையும் இலாபத்தையும் பெறுகிறது.
பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் அளித்த வாக்குறுதிகள் தோல்வியடைந்துள்ளன. மேலும், ரஷ்யாவுடனான நேட்டோவின் மோதலை பாரிய அளவில் இராணுவ ரீதியாக அதிகரிப்பதற்கு ஆதரவாக, ஆளும் வட்டாரங்களுக்குள் தடுத்து நிறுத்த முடியாத உந்துதல் உருவாகி வருகிறது.
மிகவும் பரவக்கூடிய திரிபுகள் (variants) ஒரு மாதத்திற்குள் தினமும் தொற்றுநோய் பரவல் இரண்டுமடங்காக அதிகரிக்கவிருக்கிறது என அச்சுறுத்துவதால், டிரம்ப் நிர்வாகம் சுகாதார முகமைகளின் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைத்து தடுப்பூசி நிபுணர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
1930களின் பெருமந்த நிலையின் போது பொருளாதார ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பேரழிவுகரமான விளைவுகளுடன் திணிக்கப்பட்டதற்கு சமமான ஒரு சுங்கவரிச் சுவரை அமெரிக்கா இப்போது தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இது, ஐரோப்பிய யூதர்கள் மீது நாஜிக்கள் மேற்கொண்ட இறுதித் தீர்வான இனப்படுகொலைக்கு ஒப்பான மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.
குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கின்ற 26 தொழிலாளர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு செப்டம்பர் 10 அன்று தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தொழிலாளர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பல தமிழ் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி பல தசாப்தங்களைச் செலவிட்டுள்ளதுடன் போர்க்குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் கோருகின்றன.
ட்ரம்பின் முன்னால் பல்கலைக்கழகம் சரணடைந்தது என்பது, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஆளும் வர்க்கத்தில் எந்தப் பகுதியும் இலாயக்கற்றுள்ளது என்பதற்கான எச்சரிக்கையாகும்.
முதலாளித்துவ அமைப்பில் தேவையான சுகாதார சேவைகளை பெறுவது என்பது இப்போது ஒரு வெளிப்படையான வர்க்கப் பிரச்சினையாக மாறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரால் கடந்த ஞாயிறன்று ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையானது, தொழிலாள வர்க்கத்தின் முதுகில் தொடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த உலகையும் பாதாளத்திற்குள் இழுத்துச் செல்லும் அதிகரித்து வரும் வர்த்தகப் போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி திசாநாயக அரசாங்கம் முன்னெடுக்கும் மறுசீரமைப்பு மற்றும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிரான அரசியல் போராட்டத்தை இ.மி.ச. தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
பாலஸ்தீனியர்களின் பகுதியை இன ரீதியாக சுத்திகரிக்கும் தாக்குதலில், நெதன்யாகுவின் பாசிச இஸ்ரேலிய அரசாங்கம், சிறுபிள்ளைகள் மீதான பட்டினியை ஒரு போர் ஆயுதமாக திட்டமிட்டு பயன்படுத்துகிறது என்பதை காஸாவில் இருந்து வரும் அறிக்கைகளும் காட்சிகளும் நிரூபிக்கின்றன.
உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள், ஜனநாயக உரிமைகளை ஆதரிப்பவர்கள் மற்றும் ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்பவர்கள் என அனைவரும், போக்டனை விடுவிப்பதற்கான பிரச்சாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் (ECHR) முடிவுக்கு பதிலளிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி தேடும் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்கள் போர்க்குற்றவாளிகளான ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள் பக்கம் அன்றி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கமே திரும்ப வேண்டும்.
அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் முழு ஆதரவுடன் இஸ்ரேலால் தொடுக்கப்பட்டுவரும் காஸா மீதான இனப்படுகொலைப் போர், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட மற்றும் புரட்சிகர நடவடிக்கையின் மூலமாக மட்டுமே நிறுத்தப்பட முடியும்.
இனப்படுகொலையையும் அதனுடன் தொடர்புடைய பரவலான போர்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்குமான ஒரே வழி, ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்குவதுதான்.
ரஷ்யாவிற்கு எதிரான தொடர்ச்சியான இராணுவக் கட்டமைப்பு மற்றும் நேட்டோ போர் திட்டங்களுக்காக, பல பில்லியன் கணக்கான யூரோக்களை செலவழிக்க, சமூக நலத் திட்டங்களில் பெரும் வெட்டுக்களை வரவு-செலவு திட்டம் திணிக்கும்.
முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய நெருக்கடிக்கு ஏகாதிபத்திய நாடுகளின் பிரதிபலிப்பு, ஆக்கிரமிப்பு போரை போரை தீவிரப்படுத்துவது, வரி விதிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை பறிப்பதுமாகும். திசாநாயக்க அரசாங்கமும் இதே தாக்குதல்களையே செயல்படுத்துகிறது.
ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு என்பது வெளியுறவு கொள்கை பிரச்சினைகளில், குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிரான போர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்ததே அன்றி, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள் அல்ல என்பதை அதன் பதில் எடுத்துக்காட்டுகிறது.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இனவாதப் போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு இந்தக் பயங்கரமான கண்டுபிடிப்பு மேலும் சான்றாகும்.
"சமாதானத்தின் கடைசி கோடை" குறித்து வலதுசாரி ஜேர்மன் வரலாற்றாசிரியர் சோன்கே நீட்ஸலின் அறிக்கை, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் இரத்தவெறி கொண்ட சதித்திட்டத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
சர்வஜன வாக்கெடுப்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு இன்றியமையாத அனுபவமாக இருந்ததுடன், தற்போதைய அரசியல் நிலைமையில் மிகவும் பொருத்தமான பிரமாண்டமான அரசியல் படிப்பினைகளை கொண்டிருக்கிறது.
இலங்கையின் பொது சுகாதார சேவைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, முதலாளித்துவ அமைப்பினுள் மிக அடிப்படையான பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு இல்லை என்ற உண்மையை உணர்த்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க்குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவை இன ரீதியாக சுத்திகரிக்கும் திட்டத்தின் சூத்திரதாரியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து டாலரின் மதிப்பு 10 சதவீதம் சரிந்துள்ளது, இது வளர்ந்து வரும் நிதி கொந்தளிப்புக்கு மத்தியில் உலகளாவிய நாணயமாகவும் பாதுகாப்பான புகலிடமாகவும் இருக்கும் அதன் பங்கின் மீதான நம்பிக்கை இழப்பின் அறிகுறியாகும்.
மத்திய கிழக்கு முழுவதும் காஸா இனப்படுகொலை மற்றும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் அடுத்த கட்டத்தை திட்டமிடுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.
எதிர்வரும் கூட்டங்களுக்கான பிரச்சாரத்தின் போது, சோ.ச.க./IYSSE உறுப்பினர்கள் அதிகரித்து வரும் போர் குறித்து பரவலான பொது விழிப்புணர்வை கண்டனர். கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைவரும் மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டித்த ஒரு மாணவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு போலியானது என்றும் அது மீண்டும் ஒரு போருக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
அமெரிக்கா அதன் 250வது ஆண்டு நிறைவைத் தொடங்குகையில், அது ஒரு அரசியல், சமூக, புத்திஜீவித மற்றும் கலாச்சார எதிர்ப்புரட்சியின் கோர விளிம்பில் உள்ளது.
உலகளாவிய மோதல் விரிவடைந்து வரும் நிலையில், இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஈரான், காசா மற்றும் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு முழுவதும், சர்வதேச அளவில் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களைப் போலவே ஒரே ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்.
சர்வாதிகாரம், போர், பெருந்திரளான நாடுகடத்தல்கள் மற்றும் சமூக வெட்டுக்கள் ஆகிய ட்ரம்பின் வேலைத்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உதவியை ஒழிப்பது, சமூக எதிர்ப்புரட்சியின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு பாசாங்குகளைக் கைவிட்ட ஆளும் ஜே.வி.பி., தனது அமெரிக்க-சார்பு மற்றும் இஸ்ரேல்-சார்பு வெளியுறவுக் கொள்கையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
இந்தியாவின் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரை பல வழிகளில் ஆதரித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் போது காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 66 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் இந்த வார இறுதியில் தெரிவித்துள்ளது. மேலும், காஸாவில் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பாரிய பட்டினி தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் ஒரு முழுமையான அறிக்கையை வெளியிட்டது. அதில் நிராயுதபாணியான உதவி கோரும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய படையினருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதை ஹாரெட்ஸ் உறுதிப்படுத்துகிறது.
ஹேக்கில் இந்த வாரம் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாடு வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. ஏகாதிபத்திய கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் இராணுவ தயார்படுத்தலுக்கு உடன்பட்டுள்ளது.
தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அக்கறையுள்ள தனிநபர்கள் அனைவரையும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
12 நாள் அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சு தக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய அதிகாரிகள் "ஈரானுக்கு எதிரான தங்கள் தாக்குதலை" தொடர உறுதியளித்துள்ளனர்.
மெர்ஸ், மக்ரோன் மற்றும் ஸ்டார்மர், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் குற்றகரத் தன்மை தெளிவாகவே தெரிந்திருந்தும், அதன் பேரழிவான விளைவுகளை உணர்ந்திருந்தும், அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றனர்.
ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அமெரிக்கா அதன் மீது நடத்திய ஒரு பிரமாண்டமான குண்டுவீச்சில் அமெரிக்கா ஈரான் மீது ஒரு மறைவியக்க விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. போரில் இதுவரை பயன்படுத்தப்பட்டவற்றிலேயே மிக சக்திவாய்ந்த, பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசி ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இஸ்ரேலியப் பினாமியும் ஈரானுக்கு எதிரான சட்டவிரோதமான, ஆத்திரமூட்டித் தூண்டப்படாத, ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன, அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் திறன் கொண்ட B-52 விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி போர்க் குழுக்கள் உடனடி தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருகின்றன.
நாட்டின் தண்டனைச் சட்டத்தின் கீழ் இருபத்தி ஆறு ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
"அதிகாரத்துக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியைப் போல" ஆட்சி செய்யப்போவதாக சூளுரைத்திருந்த ட்ரம்ப், சர்வதேச சட்டத்தையோ அல்லது அமெரிக்க அரசியலமைப்பையோ அங்கீகரிக்கவில்லை. மேலும் எவரையும், எங்கும், எந்த நேரத்திலும் கொல்லும் உரிமையை அவர் வலியுறுத்துகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுடன் போருக்குள் உடனடியாக விரைந்து கொண்டிருக்கிறது, மத்திய கிழக்கில் அதன் பினாமியான இஸ்ரேலுடன் சேர்ந்து நீண்டகாலமாக அது சதித்திட்டம் தீட்டி வந்துள்ள ஒரு சூறையாடும் மோதலின் நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவாக இருந்தாலும், மோடி அரசாங்கமும் போயிங் நிறுவனமும் பயணிகளின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதை விட பெருநிறுவன நலன்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சமூகத் தளத்தில், “ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது... அனைவரும் உடனடியாக தெஹ்ரானைவிட்டு வெளியேற்ற வேண்டும்!" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த ஒப்பந்தம் திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். சாம்சங் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க உதாரணம் முதலீட்டாளர்களை பயமுறுத்தும் என பீதியடைந்த திமுக, தொழிலாளர்களின் வறிய ஊதியங்கள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தை கசப்புடன் எதிர்த்தது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வலதுசாரி கொள்கைகள் மற்றும் சர்வாதிகார முறைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தியபோது, அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு எதிரான பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்க தலைநகருக்கு டாங்கிகளையும் ஆயிரக்கணக்கான துருப்புகளையும் கொண்டு வந்தார்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சட்டவிரோதமான மற்றும் தூண்டுதலற்ற தாக்குதலை உலக சோசலிச வலைத்தளம் சந்தேகத்திற்கு இடமின்றி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் அப்பட்டமான செயல் என்று கண்டிக்கிறது.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு மட்டுமே ஒப்பிடக்கூடிய, வாழும் நினைவில் முன்னொருபோதும் கண்டிராத ஒரு நெருக்கடியை தொழிலாளர்களும் இளைஞர்களும் இன்று எதிர்கொள்கின்றனர். அப்போது, அடிமைத்தனத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக இருந்தது; இன்று, முதலாளித்துவத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக உள்ளது.
"3.5 சதவீத முக்கிய பாதுகாப்பு செலவினம் உட்பட 5 சதவீதமாக இராணுவச் செலவு அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் தேசிய சுகாதார சேவையையோ (NHS) அல்லது ஏனைய நாடுகளில் அவர்களின் சுகாதார அமைப்புகள், ஓய்வூதிய முறையையோ வைத்திருக்கலாம், ஆனால் நீங்கள் ரஷ்ய மொழியைப் பேசக் கற்றுக்கொள்வது நல்லது" என்று நேட்டோவின் தலைவர் மார்க் ரூட் அறிவித்தார்.
ட்ரம்பின் வரிவிதிப்புப் போரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததையடுத்து, பைனான்சியல் டைம்ஸ் " சர்வவல்லமையுள்ள அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கையை உலகம் இழந்து வருகிறதா?" என்ற தலைப்பில் ஒரு பிரதான கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான பதிலும் அதிலே அடங்கியிருக்கிறது.